உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி.!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்  அனுர குமார திஸாநாயக்க தலைமையில் மாபெரும் பேரணி ஒன்று ஹொரன பொது மைதானத்தில் நாளை (சனி) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்மாபெரும் பேரணியில் , பல ஊர்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *