உள்நாடு

வட மத்திய ஆளுனர் இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் சந்திப்பு

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ஆன்டிவி பெக்றித் ஆகியோர்களுக்கிடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் (25) இடம்பெற்ற போது பிடித்த படம்.


(எம்.ரீ ஆரிப் – அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *