உள்நாடு

ஜுலை 02ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்..!

கௌரவ பிரதம அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024, ஜுலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பதால், அக்கூட்டத்தில் பங்குபற்றுமாறு சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டிக் கொள்வதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

 

ஊடக அறிக்கை

எம். ஜயலத் பெரேரா,
இயக்குனர் சட்டமன்ற சேவைகள் / இயக்குனர் தகவல் தொடர்பு (செயல்),
இலங்கை பாராளுமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *