உள்நாடு

துமிந்த திஸாநாயக்க இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் சந்திப்பு

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மற்றும் இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ஆன்டிவி பெக்றித் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு அனுராதபுரம் ரஜரட்ட உணவகத்தில் நேற்று (25) இடம்பெற்றது . இதன் போது தற்போதய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துறையாப்பட்ட போது பிடித்த படம்.


(படம்:- எம்.ரீ.ஆரிப் -அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *