உள்நாடு

தல்கஸ்பிடியில் இலவச கண் சிகிச்சை முகாம்..!

அரநாயக்க தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “மனிதம் வாழ கை கொடுப்போம் “எனும் தொனிப் பொருளில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
கேகாலை கென்டனா வைத்தியசாலை கண் சிகிச்சை பிரிவின் ஒத்துழைப்போடு,கேகாலை மாவட்ட தல்கஸ்பிடிய ஜமாஅதே இஸ்லாமி பிராந்திய உறுப்பினர்களின் ஏற்பாட்டில், நடைப்பெற்ற நிகழ்வில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றி பயனடைந்தை இங்கு காணலாம்.
(பாரா தாஹீர் -மாவனல்லை  செய்தியாளர்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *