உள்நாடு

கைகழுவும் வாரத்தை  முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நிகழ்வு..!

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் ஜூன் 24-29 வரை கை கழுவுதலை ஊக்கவிக்கும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
 காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தால்  பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கைகளுவுகல் விழிப்புணர்வு மற்றும் முறையான கை கழுவும் முறை தொடர்பான செயன்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுகதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமாபஷீர் , மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர், பொதுசுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *