உள்நாடு

அம்பாறை மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் முதனிலை மாணவன் கெளரவிப்பு..!

அம்பாரை மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் முதனிலை பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன்   பிர்தெளஸ் இஹ்சான் அஹமட்  அவர்களை   இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கல்முனை மன்றம் மற்றும் மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாசல் ஆகிய நிறுவனங்கள்  பாராட்டி கெளரவித்தன.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *