உள்நாடு

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்..!

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள், இறுதியாக இடம்பெற்ற மூன்றாம் தவணை பரீட்சையில் அடைந்த சிறந்த பெறுபேறுகளுக்காக பெற்றோர்களுடன் இணைந்த வகையில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், வலயத்தலைவர், வகுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்
இக்கௌரவிப்பு பாடசாலை முதல்வர் எம்.ஐ.எம்.உவைஸ் அவர்களின் சிந்தனையில் ஒவ்வொரு தவணையும் தரம் 10-11 மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளுக்காக ஊக்கமளிக்கும் வகையில் இடம்பெற்று வருவது சிறப்பம்சமாகும்.
(எம்.ஏ.ஏ.அக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *