உள்நாடு

போதனாசிரியை ரினோஸா எழுதிய தமிழ் மொழியை சரளமாகக் கற்போம் நூல் வெளியீட்டு நிகழ்வு.

சிங்கள தமிழ் மொழிகள் போதனாசிரியை ஜனாபா வை.ஜி.எம்.றினோசா எழுதிய தமிழ் மொழியை சரலமாகக் கற்போம் எனும் தமிழைக் கற்பவறுக்கு உகந்த நுால் ஒன்று 24.06.2024 ஸ்ரீ ஜெயவர்த்தன புர – மாதிவலையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந் நுால் வெளியீட்டு வைபவத்திற்கு பிரதம அதிதியாகக் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜ்சீவ மதவத்த கலந்து கொண்டு நுாலசிரியரிடமிருந்து நுாலின் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார். மேலும் இவ் பைவத்தில் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் . மற்றும் ஊவா மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலாநிதி தீனேஸ் கருநாயக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிரி கேகாலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசன் ராஜபக்ச , மற்றும் சட்டத்தரனி ஜாலிய சேனாரத்தின மொழித் திணைக்களத்தின் பயிற்சி அலுவலகர்கள் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *