உள்நாடு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16 மற்றும் 20 வயது கரப்பந்தாட்ட அணிகள் வெள்ளிப்பதக்கம் வென்று கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவு

கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டிகள்  நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் பங்குபற்றிய நிந்தவூர் அல்-  அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16 மற்றும் 20 வயது பிரிவு அணியினர் வெள்ளிப் பதக்கம் வென்று கிழக்கு  மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *