உள்நாடு

வெளிவிவகார சேவைக்கு இரு சிறுபான்மையினர் மட்டுமே!

வெளிவகார சேவைக்கு புதிதாக 20 பேர் அண்மையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வழங்கி வைக்கப்பட்டது. 20 பேரில் இரு தமிழர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இம்முறை ஒரு முஸ்லிமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி பரீட்சை நடாத்தப்பட்டு இவர்கள் தேரிவு செய்யப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *