உள்நாடு

அனுராதபுரம் எப்பாவளயில் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..!

கிராமிய மட்டத்தில் நவீன தொழில் நுட்பத்துடனான விவசாயத்துறையை இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்தும் வகையில் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அனுராதபுரம் எப்பாவள பகுதியில் இராஜாங்க அமைச்சர் டி.பி .ஹேரத் தலைமையில் நடைபெற்றது.இதன் இராஜாங்க அமைச்சர் விவசாய உபகரணம் வழங்கிய போது பிடித்த படம்.

( எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *