உள்நாடு

வேதாந்தி ஷேகு இஸ்ஸதீனின் வேதாந்தி சிறுகதைகள் நூல் வெளியீடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகச் தவிசாளரும், முன்னாள் ஊடக பிரதியமைச்சருமான எம்.எம். ஷேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) எழுதிய சிறுகதை நுாலின் விஷேட பிரதியொன்றினை சேகு இஸ்ஸதீனின் விஷேட அழைப்பின் பேரிலும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபையின் பணிப்பாளர் சர்ஜூன் அபுபக்கர் அவர்களுக்கு வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம். இந் நிகழ்வு சனிக்கிழமை (21) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

(அஷ்ரப் ஏ. சமட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *