உள்நாடு

புத்தளத்தில் உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை ஏற்பாடு செய்துள்ள உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு நாளை (23) ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையுடன் புத்தளம் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் (பெரியப்பள்ளி) நடைபெறும்.

இக்கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையில் அங்கத்துவம் பெற்ற மற்றும் அங்கத்துவம் பெறாத ஊரிலுள்ள அனைத்து உலமாக்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.


அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *