உள்நாடு

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -2024

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பிரதேசத்தில் இவ்வருடம் இடம் பெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான திட்டமிடல் கூட்டமும் குழு அமைத்தலும் தலைமத்துவ வழிகாட்டலும் 2024.06. 22ம் திகதி காலை 9 முதல் 3மணி வரை ஒலுவில் பரண் தோட்டத்தில் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கலைஞர் ஏ.எல்.அன்சார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த இனிய நிகழ்வில் கவிஞர்கள், இலக்கிய வாதிகள், கல்வியலாளர்கள் கலந்து கொண்டு ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் விழாவின் வெற்றிக்காக தங்களின் ஒத்துழைப்பினையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.


(இஸட்.ஏ.றஹ்மான்- ஒலுவில் செய்தியாளர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *