உள்நாடு

வலம்புரி கவிதா வட்டத்தின் 101 ஆவது கவியரங்கு..!

வலம்புரி கவிதா வட்டத்தின் 101 ஆவது கவியரங்கம், 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
“கவிஞர் திலகம்” எம். பிரேம்ராஜ், கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்துகிறார்.
இக் கவியரங்கிற்கான ஏற்பாடுகளை, வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *