உள்நாடு

ஜெய்சங்கர் ஜனாதிபதியுடன் பேச்சு.

இன்று காலை கொழும்பு வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இரு தரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *