விளையாட்டு

கல்முனை கோட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி சாதனை..!

கல்முனை கோட்ட மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி 42 முதல் இடங்களினையும், 27 இரண்டாம் இடங்களினையும், 03 மூன்றாம் இடங்களினையும் பெற்று கல்முனை வலய மட்டப் போட்டிகளுக்கு தெளிவாகியுள்ளது.

கல்முனை வலய மட்டத்தில் இடம்பெற்ற குழு விளையாட்டுக்களில் வலைப்பந்தாட்டப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியினர் முதல் இடத்தினையும், பெண்களுக்கான காற்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று கிழக்கு மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
(எம்.எம்.ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *