உள்நாடு

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்.

அனுராதபுரம் பாதெனிய வீதியில் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த மரத்தில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(ஏம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *