உள்நாடு

சுற்றுலா வழிகாட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண சுற்றுலா வழிகாட்டிகளுக்கான மூன்று மாத பயிற்சியின் பின்னர் வழிகாட்டி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் (19) நடைபெற்றது.

இதன் போது ஆளுநர் அனுமதிப்பத்திரங்கள்  வழங்கிய போது பிடித்த படம்.


(எம்.ரீ. ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *