உள்நாடு

ஸ்ரீலங்கா மாஸ்டேர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் பிரகாசித்த ஆசிரியர் றிஸ்மி மஜீட் கெளரவிப்பு..!

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த இலங்கை கிறிக்கட் அணியின் முன்னாள்  துடுப்பாட்ட வீரர் றொஸான் மஹானாமவினால் ஸ்ரீலங்கா மாஸ்டேர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில்  தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு புகழ் சேர்த்த ஆசிரியர் றிஸ்மி மஜீட் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

கல்முனை அல் மிஸ்பா  மகா வித்தியாலய அதிபர் அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள், எனைய ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *