உள்நாடு

பாலமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அஷ்ஷெஃ ஏ.ஆர்.றமீன் (மதனி) அதிபர் பாலமுனை ஸஹ்வா ஆண்கள் அரபுக் கல்லூரி அவர்களால் தொழுகை நடத்தப்பட்டு குத்பா பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டது.

(எம்.எம்.றம்ஸீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *