உள்நாடு

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் தொழுகை

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் பெருந்திரளானோர் களந்துகொண்டனர். இதன்போது மௌலவி ஆர்.இமாம்(நத்வி) இனால் தொழுகை மற்றும் உரை நிகழ்த்தப்பட்டது.


(மூதூர் பறூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *