Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

சட்ட மா அதிபரின் சேவை நீடிப்புப் பிரேரணை நிராகரிப்பு

சட்ட மா அதிபர் சஞ்செய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புப் பிரேரணையை அரசியல் அமைப்பு சபை நிராகரித்துள்ளது.

இன்று (18) பாராளுமன்னத்தில் அரசியல் அமைப்பு சபை கூடிய போது இப் பிரேரனை நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத் தகவவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முறையாக சட்ட மா அதிபர் ஒருவருடைய சேவை நீடிப்புக்கு அரசாங்கம் முயற்சியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *