உள்நாடு

கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் 40வருட கிரிக்கெட் சம்பியன் தொடர் ஆரம்பித்து வைப்பு

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரியில் அதிகளவான பழைய மாணவர்களைக் கொண்டமைந்ததும், கல்லூரியின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு உதவிக்கரம் கோர்க்கின்ற கல்முனை டொல்பின் விளையாட்டுக்கழகத்தின் 40வருட பூர்த்தியை முன்னிட்டு கிரிக்கெட் சம்பியன் கிண்ண தொடரானது கல்லூரி அதிபரும், குறித்த கழகத்தின் போசகருமான அருட் சகோதரர் எஸ்.ஈ.றினோல்ட் அவர்களினால் பிரமாண்டமான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *