உள்நாடு

காப்போம் அமைப்பினால் திருகோணமலை முன்பள்ளி சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் கஸ்டமான சூழலில் கல்வி கற்கும் சிறார்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

காப்போம் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வில் நன்கொடையாளர்களான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் அஜந்தா குடும்பத்தினர் எதுவித அடிப்படை வசதிகளுமின்றிய முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களையும்,புத்தகப்பைகளையும் முன்பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.


(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *