உள்நாடு

ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்கு மாகாண பொதுச்சபைக் கூட்டம்..!

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்கு மாகாணம் மற்றும் அதனுள் அடங்குகின்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும், நிருவாகத் தெரிவும்  திருகோணமலையின் சீனாங்குடாவில் உள்ள நாலந்தா மகா வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
இதில் மாகாண மற்றும் மாவட்டங்களின் பதவிக்கான உத்தியோகத்தர்கள் யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.
(எம்.எம்.ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *