உள்நாடு

புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை பறஹகதெனிய அஸ்ஸலபிய்யா கலா பீட திடலில்.

பஹகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை பறஹகதெனிய அஸ்ஸலபிய்யா கலா பீட திடலில் இடம்பெற்றது.
இதன் போது விசேட பெருநாள் தொழுகையினை மௌலவி ஹிபுலு{ரஹ்மான் அவர்களும், மார்க்கச் சொற்பொழிவினை மௌலவி அன்சார் ரியாதிகளும் நிகழ்த்தினார்கள்.
இதன் போது பெரு எண்ணிக்கையிலான ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 


(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *