உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை, பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன், பொதுச் செயலாளர் அல் ஹாஜ் பாரிஸ் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

பெருநாள் தொழுகை, குத்பாப் பிரசங்கம், விசேட துஆப் பிரார்த்தனை என்பனவற்றை, பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி அல் ஹாபிழ் றிஸ்வான் (பஹ்ஜி) நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள் என, பெருந்திரளான மக்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *