உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

கற்பிட்டி அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் கொத்துபா பிரசங்கமும் இன்று (17) காலை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

கற்பிட்டி அஹதிய்யா பாடசாலையின் பிரதி அதிபரும் மௌலவி ஆசிரியருமான மௌலவி அபூபக்கர் கொத்துபா பேருரையையும் நியாஸ் ஹாபிஸ் தொழுகையையும் நடாத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


( கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ் இ புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *