உள்நாடு

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி

ஹபரன பொலிஸ் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஹபரன புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்தது 65 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

புவக்பிட்டிய ரயில் நிலைய நுழைவு வாயிலின் காவலாளி என்பதுடன் இவர் கடமையில் இருக்கும் போதே யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் காயமடைந்த நிலையில் ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

( எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *