உள்நாடு

பேமடுவ பிரதேச செயலக கட்டிடம் பிரதமர் தினேஷ் குணவர்தவினால் திறந்து வைப்பு

அனுராதபுரம் மஹவிலச்சிய பிரதேச மக்களுக்கு மிகவும் குறைபாடாகவிருந்த பிரதேச செயலக கட்டிடம்  பேமடுவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு பிரதமர் தினேஷ் குணவர்தவினால் நேற்று முன்தினம் (15) திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மக்களுடன் சினேகபூர்வமாக உறையாடுவதனையும் படத்தில் காணலாம்.

(படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *