உள்நாடு

குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்ற பலஸ்தீன விடுதலை ஆர்ப்பாட்டம்..!

குருநாகல் நகர் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்து, பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று   இடம்பெற்றது.

இனப்படுகொலையை நிறுத்தி ,சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்கக் கோரி நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது குருநாகல் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மொஹினுதீன் அஸார்தீன் சமுகப்பணியாளர் நஸார் ஹாஜியார் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *