உள்நாடு

கெப்பிட்டல் டிவியில் ஹஜ்ஜுப் பெருநாள் கவிதைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறோம்.

அன்றைய தினம் பிற்பகல் 4 மணி முதல் ஹஜ்ஜுப் பெருநாள் விஷேட கவியரங்கம் ஒளிபரப்பாக இருக்கின்றது.

நிகழ்ச்சியில் கவிஞர்கள்.

• பிறைக்கவி முஸம்மில்
• அட்டாளச்சேனை ரிஸ்லி சம்சாட்
• சட்டத்தரணி நூருஸ் ஷப்னா சிராஜுதீன்
• கஹட்டோவிட்ட பயாஸா பாஸில்
• நேகம ரபீயுல் பரீஹா

ஆகியோரின் கவிதைப் பொழிவும் இடம்பெறும்.

நிகழ்ச்சியினை ஹம்சி தயாரித்து வழங்குகிறார்.
நேயர் அனைவருக்கும் தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்…!!
ஈத் முபாரக் …!!

(பயாஸா பாஸில்)

Peo TV  channel –  109

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *