உள்நாடு

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சம்மாந்துறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை விளையாட்டுத் தொகுதி வளாகத்தில் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தையொட்டி “றுக் றோபன” திட்டத்தின் கீழ் மரங்கள் நடும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *