உள்நாடு

மெட்ரோ பொலிடன் கல்லூரி ஸ்தாபகர் மற்றும் லண்டன் OTHM கல்வி நிறுவன பிரதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு..!

லண்டன்  Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபகர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோருக்கிடையிலான  சந்திப்பு மெட்ரோபொலிடன் கல்லூரியில் இடம்பெற்றது.
மெட்ரோ பொலிடன் கல்லூரி மற்றும் லண்டன் OTHM கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான 15 வருட உறவை ஞாபகமூட்டி சிராஸ் மீராசாஹீப் நினைவுச்சின்னம் வழங்கி வைப்பதைக் காணலாம்.
(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *