உள்நாடு

ஆசிரியர்,அதிபர் தொழிற்சங்க போராட்டம் கல்முனையில் இடம்பெற்றது.

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2/3 சம்பள முரண்பாட்டை வழங்கக் கோரிய போராட்டம் கல்முன நகரில் நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள்,அதிபர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கல்முனை வாடிவீட்டு வீதியில் ஆரம்பமான பாராட்ட பேரணி கல்முனை மாநகரசபை வரை சென்று மீண்டும் கல்முனை வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னால் தொடர்ந்தது.

(எம்.எம்.றம்ஸீன்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *