உள்நாடு

வெளியான உயர்தர பெறுபேறுகளின்படி பதுளை கோட்டத்தில் அல் அதான் முன்னிலையில்.

இம்முறை வெளியான க.பொ.த.(உ/தர) பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பதுளை கோட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பதுளை அல் அதான் மகா வித்தியாலயம் 85% பெறுபேற்றை பெற்று முன்னிலையில் உள்ளது.

இதில் கலை பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய எம்.என்.எfப்.நஸீஹா, எம். ஆர்.ஆஷா அfப்ரினா, எஸ்.தனுஷ்காந்த் ஆகியோர் 3A சித்திகளையும் எஸ்.எfப்.அஸ்ரா, எ.ஆர்.எfப்.ரஸ்மினா ஆகியோர் 2A B சித்திகளையும் வர்த்தகப்பிரிவில் எம்.எச்.ஏ.ஹஸீன் A 2B, எfப்.எம்.அfபாம் A 2C, மற்றும் ஜீ.தனுஷ்காந்த் 3B சித்திகளையும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் எம்.ஐ.எfப்.முபஷ்ஷரா 2B C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்து உள்ளனர்.

(எம்.கே.எம். நியார் -பதுளை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *