உள்நாடு

போர்வை வெள்ள அனர்த்தத்துக்கு களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் களுத்துறை மாவட்ட ஜம்இய்யா மூலமாக சேகரிக்கப்பட்ட சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களையும் ஐந்து இலட்சம் ரூபா பணத் தொகையையும் தர்ஹா நகர் கிளை உலமாக்களுடாக மாத்தறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர்போர்வைப் பள்ளி நிர்வாகத்திற்கு கையளிக்கப்பட்டது.

களுத்துறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சார்பில் அஷ்ஷெய்க் எம்.எச்.எம் பர்ஹான் ஹனீபா (நளீமி) பள்ளிவாசல் நிர்வாகியிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.

 

(பேருவளை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *