உள்நாடு

திருமலை ஸாஹிரா உயர்தர பெறுபேறுகள் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்; – கல்வியமைச்சர் சுசில் , ஹக்கீமிடம் உறுதி.

திருமலை ஸாஹிரா கல்லூரியின் A/L பரீட்சை பெறுபேறுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க ஸாஹிரா கல்லூரியின் விவகாரம் குறித்து 35 நிமிடங்கள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு நடந்தது.

இதன் போது, அந்த பெறுபேறுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த உறுதியளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *