உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பரில் மாணவர்களுக்கு கௌரவம்

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் 2024 மாகாண மட்ட புலமை பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகள் அப் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிபினால் பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், 150 புள்ளிகளுக்கு மேல், 100க்கு மேல் 75க்கு மேல் என புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கௌரவமும் மற்றும் வகுப்புகளில் மே மாதத்தில் அதிக வரவுகளைத் தந்த மாணவ, மாணவிகளைக் கௌரவித்து பரிசீல்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *