உள்நாடு

ஜெனரல் சவேந்திர சில்வா படைகளின் பிரதானியாக மீண்டும் நியமனம்..!

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

இதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *