உள்நாடு

மேலும் பல கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை..!

கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவ கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நிவாரண முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் நாளை (6) மூடப்படுமென மேல் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இரத்தினபுரி கல்வி வலயம், இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரிவுகளிலும், நிவித்திகல பிரதேசத்தின் அலபாத மற்றும் அயகம பிரிவுகளிலும் உள்ள பாடசாலைகள் நாளை (06) நடைபெறாது என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *