உள்நாடு

அல்ஹாஜ் ஏ.எஸ்.நஜிமுதீன் எழுதிய நூல்கள் இலவச விநியோகத்திற்கு..!

மாத்தளையைச் சேர்ந்த தஃவா பணியாளரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமான அல்ஹாஜ் ஏ.எஸ்.நஜிமுதீன் எழுதிய  ” யஃஜுத் மஃஜுத் யார்?” , “தொழுகையின் மறுபக்கம்”, . “அல்அக்ஸா –நேற்று இன்று நாளை” , “இலங்கையில் த ஃவா பணிகள் மந்தமைடைந்ததேன்?” , “இலுமுனாட்டி– பிரீ மேசன்” , இஸ்லாமிய கேள்வி பதில்(இஸ்லாத்தைத் தழூவுவோருக்காக) , “தஜ்ஜால் முஸ்லிம்களுக்கு சவால்” ,” சுத்தமான நீரின் அற்புதங்கள்” , ஆகிய ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன கல்வி நிலைய மாணவர்கள் உலமாக்கள் ஆசிரியர்கள் ஆகியோர் வாசித்துப் பயன்பெறும்வகையில் அமைந்த இந்நூல்களை (இலவசமாக)ப் பெறவிரும்புவோர் பின்வரும் முகவரியுடன் தொடர்புகொள்ளலாம்.

அல்ஹாஜ் ஏ.எஸ்.நஜிமுதீன் ஜேபி
இல 15, ஹரிசன் ஜோன் வீதி,
மாத்தளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *