உள்நாடு

படையினருக்கு காணிகள் வழங்க வேண்டாம்.அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை.

வட மாகாணத்தில் பாதுகாப்பு படையை சார்ந்தவர்களுக்கு அரச காணிகள் வழங்குவதை நிறுத்துமாறு வட மாகாண அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிபுரை விடுத்துள்ளார்.

வட மாகாண மக்களுக்குரிய காணிகளை பாதுகாப்பு படையினருக்கு வழங்குவதனை ஆட்சேபித்தே அவர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *