Saturday, September 28, 2024
Latest:

Month: June 2024

விளையாட்டு

48வது தேசிய விளையாட்டு விழா : அம்பாறை மாவட்ட நிந்தவூர் மதீனா வீரர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை

விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 48 வது தேசிய விளையாட்டு போட்டி கிளிநொச்சியில் இடம்பெற்று வருகிறது. இந்த விளையாட்டு நிகழ்வின் கபடி போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தினை

Read More
உள்நாடு

கல்முனை “ஸஹிரியன் 90” அமைப்பு ஏறாவூர் கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு உதவி

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன்’ 90 நண்பர்கள் வட்டம் ஏறவூர் கிழக்கு புற்று நோய் பராமரிப்பு நிலையத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.

Read More
உள்நாடு

வெகுவிமர்சையாக இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது மாநாடு; என்.எம்.அமீன் மீண்டும் தலைவராகத் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை(30) கொழும்பு பிரதம தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம். அமீன்

Read More
உள்நாடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மாநாட்டில் அ.இ.ஜ.உலமா சார்பில் அஷ்ஷெக் ஜிப்னாஸ் பங்கேற்பு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு நேற்று 29.06.2024 சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

Read More
விளையாட்டு

சம்பியன் நாமத்துடன் விடைகொடுத்த மூவ்வேந்தர்களும், ட்ராவிட்டும்

9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று 17 வருடங்களின் பின்னர் ரி20 உலகக்கிண்ணத்தை தனதாக்கியிருக்க இந்திய அணியின் முன்னனி

Read More
உள்நாடு

மள்வானை அல் முபாரக்கில் பெளஸுல் ஜிப்ரி ஆசிரியர் விடுதி திறப்பு

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் பாடசாலையின் பழைய மாணவரும் பிரபல தொழிலதிபருமான கலாநிதி அல்-ஹாஜ் பௌசுல் ஜிப்ரி அவர்களின் சொந்த நிதியொதுக்கீட்டில் சுமார் 55 மில்லியன் செலவில்

Read More
உள்நாடு

இரத்த காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு

இரத்த வெள்ளத்தில் கிடந்தவாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை எனும் பகுதியில் (27) இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

கோடிக்கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்த மூவர் புத்தளம் பொலிஸாரால் கைது…!

வடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More