Month: May 2024

உள்நாடு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக றிபாஸ் மௌலவி நியமனம்…!

முல்லைத்தீவு – ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த மௌலவி லெப்பை தம்பி றிபாஸ், கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
விளையாட்டு

உலகக்கிண்ணத்துக்கான இலங்கைக் குழாம் அமெரிக்கா சென்றடைந்தது.

9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்காக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி நேற்று (13) இரவு இலங்கையிலிருந்து புறப்பட்டது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

நாட்டை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக அன்வர் தெரிவு..!

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை சமுர்த்தி

Read More
விளையாட்டு

தோஹாவில் வெற்றிகரமாக முடிந்த AFC U23 ஆசிய கோப்பை -2024

AFC U23 ஆசிய கோப்பை -2024 கத்தார் தோஹாவில் வெற்றிகரமாக முடிந்தது. 12,276 பார்வையாளர்கள் ஜஸ்ஸிம் பின் ஹமத் மைதானத்திற்குச் சென்று ஜப்பான் உஸ்பெகிஸ்தானை 1-0 என

Read More
உள்நாடு

கல்வி சாரா ஊழியர்களின் நியாயமான தொழிற்சங்க போராட்டத்திற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு கரம் நீட்டுகிறது..! -செயலாளர் எம்.ஏ.எம். சமீம்

சம்பள உயர்வு மற்றும் ஏனைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 8வது நாளாகவும் நடைபெற்று வருகின்ற தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களினால் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஏனைய ஆய்வு

Read More
உள்நாடு

36 வருட ஆசிரியர் சேவையிலிருந்து திருமதி ரஸீதா ஆசிரியை ஓய்வு..!

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியையாகவும் பகுதித் தலைவியாகவும் கடமையாற்றிய திருமதி றஸீதா அப்துல் நாபித், தமது 36

Read More
உள்நாடு

‘சிவிலியன்களை கொன்றொழிக்கும் சியோனிஸ அரசை தண்டியுங்கள்’ – சர்வதேசத்திடம் தே.ஐ.மு வேண்டுகோள்..!

அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கும் இஸ்ரேலின் போக்குகளை ஆழமாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணி, இதை சர்வதேசம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்காக நாங்கள் முன் நிற்கிறோம்.. -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக

Read More
உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம்: சஜித் உட்பட பெருந்தொகையானோர் பங்கேற்பு..!

இஸ்ரேலிய படைகள் காஸாவில் பலஸ்தீன் மக்கள் மீது நடாத்தி வரும் கொடூர தாக்குதல்களைக் கண்டித்தும் அந்த மக்களுக்கு நீதி வேண்டியும் நேற்று மாலை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று

Read More