Month: May 2024

உலகம்

இப்ராஹிம் ரைசியின் ஹெலி விபத்து சதி முயற்சியா?

விமானம் விபத்துக்குள்ளான இடம், சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள அரஸ்பரான் காடுகளில் அமைந்துள்ள வசிரி கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த தளம் 38.731238.46.675292

Read More
உலகம்

ரைசிக்காக பிரார்த்தனைகள், துஆக்களை ஒளிபரப்பும் ஈரானிய தொலைக்காட்சிகள்..!

ஹெலி விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக அந் நாட்டு மக்கள் வீதிகளில் திரண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானிய தொலைக்காட்சிகள் ஜனாதிபதி ரைசிக்கான பிரார்த்தனைகளையும்

Read More
உலகம்

ஹெலி விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி..! மீட்புக் குழுக்கள் விரைவு..!

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மீட்புக் குழுக்கள் அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஜனாதிபதி ரைசியின் ஹெலி விபத்தின் இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரைசி சென்ற

Read More
உள்நாடு

விமரிசையாக நடைபெற்ற ஹிமா பெண்கள் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வு.

ஹிமா பெண்கள் நலன்புரிச் சங்கத்தின் RAMZAN SPECIAL AWARD (அகில இலங்கை ) நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மற்றும் (பெண்களுக்கான வினா விடை போட்டியில்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விஷேட விடுமுறை.

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை (20) விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பாலியல் சமத்துவம் மற்றும் மகளிர் கொள்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

தொழிற்சாலைகள் மற்றும் தொழில் தளங்களில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளுக்கான பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களுக்கான கொள்கைகள், உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பு நாவற்குடா சிவநேசராசா

Read More
உள்நாடு

RPSL இன் வருடாந்த பொதுக் கூட்டம்.

இலங்கையில் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தும் கூட்டமைப்பு(RPSL) இன் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று தெஹிவளை -கல்கிஸ்ஸை பெர்ஜயா ஹோட்டலில் இன்று (19) நடைபெற்றது.

Read More
உள்நாடு

பேருவளை புஹாரி தக்கியா சேஹு நாயகத்தின் தாயார் காலமானார்.

பேருவலை புஹாரி தக்கியா சேஹு நாயகம் சங்கைகுரிய அஷ்செய்ஹு முஹம்மத் பின் அஷ்செய்ஹு அஹமது ஹபிலவுள்ளஹ் காதிரியதுன் நபவி அவரகளின் தாயார் காலமானார்.

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் மண் சரிவு எச்சரிக்கை.

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையை‌யடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவா்கள் 14 போ் கைது..!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவா்கள் 14 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்திய கடற்படை கப்பலான ராணி துா்காவதி ரோந்துப்

Read More