Month: May 2024

உள்நாடு

புத்தளம் மாவட்டச் செயலாளரின் விஷேட அறிவிப்பு…!

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.

Read More
உள்நாடு

“துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது” என நினைவு பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.

“துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது” என இலங்கை – ஈரான் தூதரகத்தின் நினைவு பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

கிழக்கில் 700 ஆசிரியர்கள் நியமனம்; ஆளுனருக்கு கல்வி அமைச்சர் அனுமதி.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இடம் பெற்றது.

Read More
உள்நாடு

கல்பிட்டி நகரை அலங்கரித்த பெரஹராவும், அன்னதானமும்.

கல்பிட்டி பௌத்த தேவாலயத்தின் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிகழ்வும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு பெரகர நிகழ்வும் நேற்று (24) மிக விமர்சையாக இடம்பெற்றது.

Read More
உள்நாடு

வேகந்த ஜூம்ஆ பள்ளியில் ரைசிக்கு ஜனாஸா தொழுகை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலி விபத்தில் அஜர்பைசான் எல்லையில் அகால மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காகவும் கொழும்பு 2

Read More
விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். ஐசிசி இன் அனுமதியுடன் முதல் சர்வதேச ரி20 போட்டி.

9ஆவது ஆடவர் ரி20 உலகக்கிண்ணம் ஆரம்பிக்க இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் ரி20 போட்டிகள் தொடர்பான கட்டுரையினை நாளாந்தம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில் நேற்றைய தினம்

Read More
விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம்; வேகப்பந்து வீச்சில் மிரட்டும் பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்கான பாபர் அஸாம் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் குழாம் தற்சமயம் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசிக்காக புத்தளத்தில் அனுதாப கையொப்பம்.

ஹெலிகாப்டர் விபத்தொன்றில் அண்மையில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

Read More
உலகம்

தாக்குதல் நடாத்தப்பட்டமை க்கான எந்த அறிகுறியும் இல்லை; ரைசியின் மரணம் குறித்த நிபுணர் குழு அறிக்கை.

மறைந்த ஈரான் ஜனாதிபதி மர்ஷூம் றைசி அகால மரணம் குறித்த ஆரம்ப அறிக்கை வெளியாகி உள்ளது. ஈரான் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்கள்

Read More