உள்நாடு

ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கு: தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒஸ்மான் புஷ்பராஜ் கைது..!

ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாக நம்பப்படும், மிகவும் தேடப்படும் சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ், சிஐடி மற்றும் டிஐடியின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *